Showing posts with label Sri_Lankan_Judiciary. Show all posts
Showing posts with label Sri_Lankan_Judiciary. Show all posts

Sunday, 3 February 2019

Professional Ethics for Lawyers

"Lawyers as guardians of justice play a pivotal role in upholding the rights of individuals and ensuring a free and democratic society." 
"Fulfillment of the role requires acceptance by lawyers of their duties and obligations within our legal system. And unequivocal obligation of a lawyer is to maintain the highest standards of ethical conduct."
 "If we lawyers through our own weakness and lack of serious concern, permit a decline in the professional standard which will cause a blight upon the administration of that justice and eventually lead to the rejection by the people for whose benefit it has been established." 
Ms Kamalini De Silva  

Wednesday, 23 January 2019

வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்டத்தீர்ப்பு – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் சிறுவர் கண்காணிப்பு, தரிசித்தல், சிறுவர் பராமரித்தல் மற்றும் சிறுவர் சிறுமியர் மீது தாய் தந்தை இருவருக்குமான கடமைகள் தொடர்பில் பின்வரும் விரிவான திட்டத்தைப் வெளியிட்டு உள்ளது. 
1. வயதுக்கு வராத சிறுவர் சிறுமியர் தாயின் பொறுப்பில் இருப்பர் 
2. ஒன்று விட்ட வார இறுதி நாட்களில் சிறார்கள் தந்தையுடன் தங்கலாம். தந்தை சிறார்களை தாயின் வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு அழைத்துச் சென்று நாயிற்றுக்கிழமை மாலை ஒரு மணிக்கு தாய் வீட்டில் கொண்டுபோய் விடவேண்டும். 


Monday, 21 January 2019

Land Mark Judgement on Custody, Visitation and Maintenance of Minor: Supreme Court of Pakistan

Supreme Court of Pakistan issued the following comprehensive plan with regard to custody, visitation rights and maintenance of minors, and obligations of both parents:

(i) Both the minors shall remain with the mother.
(ii) On every alternate weekend minors may reside with the father, who shall pickup the minors from the house of the mother on Friday at about 8:00 p.m. late evening and shall drop the minors at the house of the mother on Sunday by 01:00 p.m. in the afternoon.

Wednesday, 16 January 2019

Be cautious when Choosing Between Trial and Appellate Counsel in Sri Lanka

Below artice give you the idea of what kind of Counsel you seek for to appear for your case and if you are seeking for a career, What would you rather do for a career; try cases or argue appeals.
"Being a trial lawyer you have to “create a record from scratch”. You also won’t have to endure assaults and insults from opposing counsel.  If you do trial work, you and opposing counsel may spend endless days locked together in small conference rooms taking and defending depositions."
"Appellate work, in contrast, is mercifully discovery-free.  You’ll have to study a trial record to prepare an appeal, but you can do that alone in a room.  You won’t have to wade through millions of pages of documents, draft meaningless responses to endless document requests, or play all the other silly games that pretrial work requires."
"The fact that appeals are small and thinly staffed implies another truth: Unless you’re a truly exceptional appellate lawyer, you won’t be an important rainmaker at your Biglaw firm if you follow your heart to an appellate career. ..Appeals typically require only one partner and an associate or two to handle,..  "
 Mark Herrmann 
"Well, If you ask me, I would say that, in Sri Lanka if you approach an Appellate Counsel to appear for your Trail Court case, unless he knows how to creat record from scrach and how opposing counsel may defend the case as per book and beyond including possible dirty works, your Appellate Counsel may distroy your aspiration of Justice even before you reach the trial bench. 
On the other hand, as a Junior Trial Counsel if you are fully depend on a Senir Appellate Counsel, "who is a mere desk researcher" most probably you may let other party to win the case :) "
The Blogger
Read The Full Article below 

Sunday, 13 January 2019

Payment of 'Mathah' Illegal; Learned Counsel Adverted, Appeal Court Accepted


  1. Quasi made order calling upon the petitioner to pay Rs. 200,000/- as 'Mathah
  2. Four Honourable members of the Board of quazis out of 5, delivered judgment in favour of granting 'Mathah'. 
  3. The legal position as adverted to this court by the learned counsel for the Petitioner (Farook Thahir with N. M. Riyaz) inter alia is as follows:

(a) 'Mathah' or compensation is not recognized or incorporated in the Muslim Marriage and Divorce Act.
(b) 1st Respondent had no authority or jurisdiction to entertain or hear an application on payment of 'Mathah'
(c) Award of Rs. 200,000/- made by the 1st Respondent is liable to be quashed by way of Writ of Certiorari, and such award is illegal. 
"What is not specifically incorporated cannot be given or granted by implication or interpretation in the manner argued on behalf of the respondents to this application. If the legislature intended to introduce the concept of 'Mathah' it could have done so very easily over the years . But none of the above statutes thought it fit to include same."
  Anil Gooneratne J.


Read below the Full Judgement

Thursday, 3 January 2019

When Litigants trapped between Counsels and Instructing Attorneys!

  • Instructing Attorney-at-Law for the petitioner had not tendered notices to the Registry of the Supreme Court along with his application, but had served the motion, which was filed in the Registry directly to the respondent.
  • Rules 28(3) and 27(3) quite clearly give specific instructions as to the method in tendering notices to parties. The language used in both Rules clearly shows that the said provisions are mandatory and the notice has to be served through the Registry of the Supreme Court. In such circumstances, it is apparent that the motion, which was sent by the learned Instructing Attorney-at-Law for the petitioners to the respondent is not sufficient to satisfy the provisions laid down in Rule 28(3) and therefore this has to be taken as non-compliance with Rule 28(3) of the Supreme Court Rules, 1990.
  • When there has been non-compliance with a mandatory Rule such as Rule 28(3), there is no doubt that this would lead to serious erosion of well established Court procedures maintained by our Courts, throughout several decades and therefore the failure to comply with Rule 28(3) of the Supreme Court Rules would necessarily be fatal.
Dr. Shirani A. Bandaranayake, J.

Read the full judgement below...

Monday, 31 December 2018

அறைகுறையான வேண்டுதல் ஓர் வீண்செயல் - மேல்முறையீட்டு நீதிமன்றம்

  • மனுதாரர்  தனது வேண்டுதலில் செயலுறுத்தும் பேராணையை (Writ of mandamus) உள்ளடக்கவில்லை, கேள்விப் பத்திர விளம்பரத்தை (Tender Advertisement) செயலற்றதாக்கும் பேராணையை (Writ of Certiorari) மட்டுமே கோரியுள்ளார்.  

  • பாதை அனுமதிப்பத்திரத்தை (Route Permits) வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு 1ஆவது பிரதிவாதிக்குத் தடையாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தனது வேண்டுதலில் குறிப்பிடவில்லை.  

  • கேள்விப்பத்திர விளம்பரத்தை மாத்திரம் செயலிழக்கச் செய்வதற்கான பேராணையைக் கோரல் ஒரு கற்றல் செயன்முறை அல்லது ஒரு வீண்செயல் என்பதுவே இந்த நீதிமன்றத்தின் பார்வையாகும்.  

  • மனுதாரரால் புகார் செய்யப்பட்ட இந்த விவகாரம் 10ஆவது பிரதிவாதியால் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது தொடர்பில்  நீதிமன்றமொன்றில் சட்ட நடவடிக்கை எடுக்க மனுதாரருக்கு இருக்கும் உரிமை அல்லது தகைமை குறித்து இந்த நீதிமன்றம் திருப்திப்படவில்லை

நீதிபதி: P. Padman Surasena 


வழக்குத் தீர்ப்பை முழுமையாக வாசிக்க...

Saturday, 29 December 2018

Incomplete "Writ Application" is either academic or futile exercise - The Court of Appeal

  • "As pointed out by the learned President's Counsel for the 1st Respondent, the petitioner has not prayed for any writ to quash any decision made by any relevant authority with regard to the issuance of route permits."
  • "It is the view of this Court that it would be either an academic or a futile exercise to grant only a writ of certiorari merely to quash the particular tender advertisement." 
  • "The matters complained by the petitioner are really matters for the 10th Respondent to address and complain to Court if necessary. The 10th Respondent being the National Transport Commission has not so far agitated these matters in any appropriate forum."
P. Padman Surasena, J. (PiCA)

To Read the full Judgment 

Thursday, 27 December 2018

எந்த நீதிமன்றத்தில் எதைக் கோருவது? வழக்காளிகளும் வழக்கறிஞர்களும்!

"மனுதாரர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் (Suprem Court) மேல்முறையீடு செய்யாமல் அதற்குப் பதிலாக இங்கு (Court of Appeal) இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்."
 "ஒருவிடயத்தை நான் இங்கு நேரடியாகவே குறிப்பிட வேண்டும். 
சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒதுக்கி வைக்க இந்த நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அதற்கான அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது."
 நீதிபதி: Samayawardhena

 முழுத்தீர்ப்பையும் வாசிக்க ...

Monday, 24 December 2018

"Technical submissions at the wrong place" - The Court of Appeal

"The petitioner did not appeal to the Supreme Court against that Judgment."
 "I must straightaway state that this Court has no jurisdiction to set aside the Judgment of the Civil Appeal High Court and only the Supreme Court has jurisdiction to do so.."
"it is abundantly clear that the respondent has pointed out the correct defendant to the fiscal irrespective of the fact that there is a slight difference regarding initials and assessment number of the house."
"This slight difference regarding name and address is completely beside the point and can be corrected as long as the correct person to whom summons shall be served has been correctly identified and summons served."

Read the full Judgement below...

சுப்ரீம் கோட்ர் எச்சரிக்கை - நீதிமன்றங்கள் சட்டங்களைக் கற்கும் கல்விக்கூடமல்ல

"மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த இவ்விடயம், உடணடியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்க  வேண்டிய ஒரு விடயத்தைக் கொண்டுள்ள இந்த வழக்கில், நீதி வழங்குவதைத் தாமதப்படுத்தியுள்ளது. முறையான நீதி வழங்குவதில் தொழில்நுட்ப விடயங்களை ஆட்சேபனையாகக் கொண்டுவருவது தவிர்க்கப்படல் வேண்டும். மேலும் வழக்குகளில் எதிர்பார்க்கப்படும் நலன்களை உறுதிப்படுத்தி, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தரப்பினர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இத்தகைய தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைக் கொண்டுவருவதால், அவற்றைக் கையாளும் உயர் நீதிமன்றங்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்ற, உயர் நீதிமன்றங்களின் அதிகமான நேரத்தை இவை எடுப்பதுடன் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இன்னும் தாமதப்படத்துகின்றது.
பெரும்பாலும் இத்தகைய தொழில்நுட்ப விடயங்களைக் கையாள்வது ஒரு கல்வி பயிற்சியாக மட்டுமே காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களில் வழக்குகளைத் தாக்கல்செய்வோர் (Litigants) ஆர்வம் காட்டுவதுமில்லை. நீதிமன்றத்தின் பெறுமதியான நேரத்தை எடுத்துக் கொள்ளும் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதன் மூலம் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியும்.
இங்கு வழக்காளிகள் முக்கியத்துவம் கொடுப்பது நீதிமன்றங்களில் இருந்து குறித்த பிரச்சினைக்கு நீதியைப் பெறுவதற்கே. அதுவே அவர்களின் எதிர்பார்க்கை ஆகும். மாறாக வழக்கில் கையாளப்படவேண்டிய தொழில்நுட்பங்கள் அவர்களது எதிர்பார்க்கையல்ல. அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, நினைவில் வைக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சட்டங்களைக் கையாளும் நீதிமன்றங்கள் நீதியை உறுதிப்படுத்தும் மன்றங்களேயன்றி சட்டங்களைக் கற்கைக்கு எடுத்துக்கொள்ளும் கல்விக்கூடமல்ல."
 நீதிபதி. சுரேஷ் சந்த்ரா
வழக்குத் தீர்ப்பை முழுமயாக வாசிக்க...

Saturday, 22 December 2018

"Courts of law are Courts of justice and not academies of law" - Supreme Court of Sri Lanka


"What is important for litigants would be their aspiration to get justice from courts on merits rather than on technicalities.
Very often the dealing of such technicalities become only an academic exercise with which the litigants would not be interested."
Suresh Chandra J,
To Read the full Judgement ...

Saturday, 15 December 2018

சட்டத்தரணிகளும் பொது மக்களும் - ஒரு கருத்து

Posted By: Admin
Date: 15th December 2018

இலங்கையில் சட்த்திரணிகளிடம் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சட்டஆலோசனைகளின் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தம்மிடம் வரும் சேவைபெறுஞர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதனைக் கருத்திற்கொள்ளாது தனது சம்பாத்தியத்திற்கான ஒரு வழியாக மாத்திரம் சேவைபெறுஞர்களைப் பார்க்கும் சட்டத்தினிகளும் எமது சமூகத்தில் காணப் படுகின்றனர்.